தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது...



தென்காசி மாவட்டம் திருவேங்கடங்கடத்தில் சீனிவாச திருமண பண்டபத்தில் கிராம உதவியாளார் சங்கம் கூட்டம் TK சண்முகசுந்தர பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது கூட்டத்தில்.8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு ஆணைப்படி அலுவலகத்தில உதவியாளார், பணி வழங்கிடவும்  10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக பணி உயர்வு வழங்கிட கோரிக்கை வைக்கபட்டது நிகழ்ச்சியில்வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் வட்டச் செயலாளர் சுப்புராஜ் கோட்டத் தலைவர் மாரிச்சாமி நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட  நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர்


A. கோவிந்தராஜ்...


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...